உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயர வாய்ப்பு- ராகுல் காந்தி
புதுடெல்லி: உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக…
புதுடெல்லி: உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக…
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
தஞ்சாவூர்: புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார்…
மணிப்பூர்: மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இம்பாலில் இன்று நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன்…
திருவாரூர்: கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை…
சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில்…
மலப்புரம்: கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில்…
சென்னை: அண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல்…
பெங்களூரூ: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு விட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள்…
சென்னை: கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்…