Tag: Patrikai.com

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில…

திரிபுர முதலமைச்சராக பதவியேற்றார் மாணிக் சாஹா

திரிபுரா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார்…

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளில் நிலவும்…

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை…

அக்னிதீர்த்த கடல் திடீரென 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம்,…

ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், சேலம் ஏற்காடு மலைப்பாதை 10வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தம்…

சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி

சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்…

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித்…

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில்…

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் தேதி இரவு…