ஆட்சியர் அலுவலகத்தில் நூதனமாக கொள்ளையடித்த திருடன்
கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்திக்க வந்தவர்களிடம், நீங்கள் நகை அணித்து இருந்தால் வேலை கிடைக்காது என கூறிய மர்ம நபர், அவர்களிடம் இருந்து நகைகளை…
கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்திக்க வந்தவர்களிடம், நீங்கள் நகை அணித்து இருந்தால் வேலை கிடைக்காது என கூறிய மர்ம நபர், அவர்களிடம் இருந்து நகைகளை…
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க…
சென்னை: ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைனில் ஆர்டர்…
சென்னை: காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்…
புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சி நிலவும்…
நாகை: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோ: மத்திய மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: சென்னையில் 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 61.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…