12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி
கேரளா: அரவுகாட்டில் 12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…
கேரளா: அரவுகாட்டில் 12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…
திருச்சூர்: குருவாயூர் கோவிலுக்கு தொழிலதிபர் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை அளித்தார். கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன…
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஓபன் மகளிர் தொடரின் ஒற்றையர் பிரிவில், போலந்து…
தஞ்சாவூர் : புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை திறன் மேம்பாடு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப்…
தைவான்: தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12.14…
லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். வின்ஸ்டர் கோட்டை…
சென்னை: சென்னையில் 121-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 61.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னை போலீசார் அதிரடியாக செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை…
ராஜஸ்தான்: ’காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்று ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்,…