Tag: Patrikai.com

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடக்கம்

சென்னை: திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் துவங்க உள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு…

தைவானின் ஹுவாலியன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஹுவாலியன்: தைவானின் ஹுவாலியன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று…

கட்சியில் ராகுல் காந்திக்கு முதன்மையான இடம் உண்டு: ப.சிதம்பரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

காய்ச்சல் எதிரொலி: புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் விடுமுறையா?

சென்னை: குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புதுவை அரசு சமீபத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் பள்ளிகள்…

தென்காசி தீண்டாமை விவகாரம்: எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு

தென்காசி: தென்காசி தீண்டாமை விவகாரம்: எஸ்.சி எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க்…

எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி மீது வழக்கு பதிவு

பெருந்துறை: எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை, சென்னிமலை ரோடு, உழவன் நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி…

பாரத் ஜோடோ யாத்திரை தனது 11-வது நாள் பயணத்தை துவக்கினார் ராகுல் காந்தி

ஆலப்புழா: காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை பதினொன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கினர். 200…

“மோடி பக்கோடா ஸ்டால்” அமைத்து பக்கோடா விற்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் எம்எல்ஏ தாரா பிரசாத் பஹினிபதி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை பெரோஸ்கர் திவாஸ் (வேலையில்லா தினம்) கொண்டாடினர். நாட்டில்…

ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார் திரௌபதி முர்மு

லண்டன்: இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்தார். 96-வது இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…

கள்ளகுறிச்சியில் போலீசாரை தாக்கிய பாஜகவினர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளகுறிச்சியில் போலீசாரை தாக்கிய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளகுறிச்சியில் வீடு உரிமையாளரின் அனுமதியின்றி பாஜகவை சேர்ந்த இருவர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து…