Tag: Patrikai.com

சீன அதிபர் ஜி ஜிங்பிங் வீட்டுக்காவலில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் இருந்து…

டென்னிஸ் மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் ரோஜர்…

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் கடந்த வாரம் அறிவித்தார். இதனை அடுத்து, லண்டனில் நேற்று தொடங்கிய…

செப்டம்பர் 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 126-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.95 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர்

வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அமைந்துள்ளது. மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள்…

வரும் 27ல் காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: வரும் 27ல் காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுக்…

நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன் – நடிகர் வடிவேலு

திருச்செந்தூர்: நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம்…

நாடு ழுழுவதும் பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு

சென்னை: பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (Popular Front Of India) அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி, 45 பேரை…

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் – ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை

சென்னை: ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவிக்கையில், விதியை மீறி…

உலகளவில் 61.89 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…