Tag: Patrikai.com

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு நடக்க உள்ள இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான…

தென் ஆப்ரிக்காவில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் விருது

ஜோஹான்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் விருது வழங்கப்படுகிறது. தென் ஆப்ரிக்காவின் தெற்கு ஜோஹான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற…

செப்டம்பர் 26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 128-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஆஸ்திரேலிய அணிய வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

ஐதராபாத்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில்சூர்யகுமார், கோஹ்லி அரைசதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை…

உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி

அதிதீஸ்வரர் திருக்கோயில், வேலூர் மாவட்டம், பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது…

அக்.,2ல் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி

சென்னை: வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கூட்டம், ஊராட்சி எல்லைக்குட்பட்ட…

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை H1N1 காய்ச்சலால் 465 பேர்…

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் – டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…