சென்னை:
மிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை H1N1 காய்ச்சலால் 465 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதி. தனியார் மருத்துவமனையில் 269 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 186 பேர் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர் என்றும் கூறினார்.