Tag: Patrikai.com

பழனி தைப்பூசத்திருவிழா தொடங்கியது

பழனி: முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…

ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஒடிசா: ஒடிசா மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான…

முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில், மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர், மருத்துவ…

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி…

குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விருதுநகர்: குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட…

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது – ஜெய்ராம் ரமேஷ் கருத்து

அவந்திபோரா: காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை…

திறப்பு விழா சலுகையால் அலைமோதும் கூட்டம்

நாமக்கல்: நாமக்கலில் சிக்கன் கடை திறப்பு விழா சலுகையால் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் சாலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள இறைச்சி கடையில்,…

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இன்று தொடங்குகிறது தைப்பூசத் திருவிழா

பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா…

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஈரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த் நிலநடுக்கம் ரிக்டர்…