சஸ்பெண்ட் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் – எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் மதியம் வரை ஒத்தி வைப்பு…
சென்னை: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை…