சிதம்பரத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்
டில்லி முன்னாள் அமைச்சர் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து 140 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த…
டில்லி முன்னாள் அமைச்சர் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து 140 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த…
டில்லி: மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, திறந்து வைத்த பிரமாண்டமான டில்லி சிபிஐ அலுவலகத்தன் அறையில் நேற்று இரவு அவரே கைதியாக இருக்க நேர்ந்தது…. காலத்தின் கட்டாயம்…
டில்லி ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் அவசர வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி குறித்த தகவல்கள் வந்துள்ளன. முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது ஐ என்…
தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…
விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய…
தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய மத்தியஅரசு தீவிரமாக முயற்சி செய்து வரும்…
டில்லி: ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்து…
டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப…