சிபிஐ கேவியட் மனு: ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்குமா?
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும்…
டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமின் வழக்கு விசாரணை பகல் 2 மணிக்கு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை…
டில்லி சிதம்பரம் இல்லத்தில் அவரைக் கைது செய்ய மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுகளைப் பெற விதிகளை மீறி சலுகைகள்…
டில்லி டில்லியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டு வாசலில் சிபிஐ நோட்டிஸ் ஒட்டி உள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர்…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்குள் திடீரென சிபிஐ அதிகாரிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது…
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர் மோடி…
சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று நேற்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியிருந்தார். அதற்கு தமிழக…
சேலம்: ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர்…
சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆக. 23-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி…
டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ அரசு நீக்கம் செய்தது மிகப் பெரிய தவறு என முன்னாள் அமைச்சர் ப…