Tag: P. Chidambaram

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும்: மன்மோகன் சிங் நம்பிக்கை

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும் என்று தாங்கள் நம்புவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து நீதிமன்ற…

ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு ஓட மாட்டேன்! ப.சிதம்பரம்

டில்லி: ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி ஓடமாட்டே என்று உத்தரவாதம் அளித்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…

திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் திடீர் சந்திப்பு! (வீடியோ)

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்துடன், காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்…

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 3ந்தேதி வரை நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

2ஜி மேல்முறையீடு வழக்கு: ஓ.பி.சைனியிடம் இருந்து சிதம்பரத்தை திகாருக்கு அனுப்பிய நீதிபதி அஜய்குமார் குஹாருக்கு மாற்றம்!

டில்லி: 2ஜி மேல்முறையீடு வழக்கு சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் இருந்து, சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் வசம் மாற்றப்பட்டு உள்ளது. நீதிபதி அஜய்குமார் குஹார், முன்னாள்…

சிதம்பரம் 74வது பிறந்தநாள்: மகன் கார்த்தி எழுதிய உருக்கமான கடிதம்…!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி, அவரது மகன் கார்த்தி…

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசின் திட்டம் என்ன? : ப சிதம்பரம் கேள்வி

டில்லி தற்போது முடங்கி உள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசின் திட்டம் என்ன என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்தி வைப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஜாமின் வழங்கிய சிபிஐ சிறப்பு நீதி மன்றம்,…

19ம் தேதி வரை திகார் சிறையில் ப.சிதம்பரம்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ்…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டும், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் பெற்றும் உள்ள நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு…