புதுடெல்லி:
வெங்காயம், தக்காளி விலையை குறைப்பதற்காக மோடி பிரதமர் ஆகவில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டில் தெரிவித்துள்ளார்.
தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடியை...
டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக...
டெல்லி: நடப்பாண்டில் (2020) 70% குடும்பங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு அதிக அளவில் பணம் செலவிட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், அத்தியாவசிய வீட்டு...
டெல்லி: வெங்காய விதை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காரீப் பருவத்தின் இறுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, வெங்காயம்...
டெல்லி: வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக வெங்காயம் வரத்து தமிழகத்துக்கு...
புனே: புனேயில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் இப்போது வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வில் இருக்கிறது. ஒரு கிலோ 100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. வடமாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாக ...
சென்னை: வெங்காயம் விலை உயர்வுகாரணமாக எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வெங்காயம் கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்மழை காரணமாக தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிருந்து வரும் வெங்காயத்தின் ...
டாக்கா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த கவலை அளிப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெங்காய உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால், அண்மையில் கொட்டி தீர்த்த கனமழை...
புதுடெல்லி:
வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்...
நாசிக்
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை விலக்க மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், புனே, ஜல்காவ் பகுதியில் வெங்காயம் அதிக அளவில்...