Tag: on

ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார். டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம்…

ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது என்று ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன…

உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று தன்னுடைய பிறந்தநாளை…

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் – பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

சென்னை: புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார். இயேசு…

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் – வைகோ

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால்…

ஜெர்மன் வங்கியின் ஆதரவுடன், தமிழக சாலைகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசுத் திட்டம்

சென்னை: ஜெர்மன் வங்கியின் ஆதரவுடன், தமிழக சாலைகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்ப பிரிவான சாலை போக்குவரத்துக் கழகம் (ஐஆர்டி) விரைவில்…

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! – பிரான்ஸ் தூதர்

பிரான்ஸ்: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர்…

மார்ச் 2, 3ல் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மார்ச் 2, 3ம் தேதி தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…