Tag: on

ராகுல் காந்தியின் தலைமையை முடிக்க சதி செய்யும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்- சிவசேனா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை முழுநேர கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியுள்ளனர், ஆனால்…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை…

மத்திய அரசால் கொண்டுவரப்படும் முக்கிய அவசர சட்டங்கள் ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தார் சோனியா

டெல்லி: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஜெய்ராம் ரமேஷ் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.…

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்

புதுடெல்லி: டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது. டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு…

நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், நாளை கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.…

பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை: பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக நடத்திய சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜக…

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: இந்திய சுதந்திர தினத்திற்கு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப்…

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாநில முழு அடைப்பு ரத்து: மேற்குவங்க அரசு அறிவிப்பு

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசு 28-ஆம் தேதி இருந்த முழு அடைப்பை வாபஸ் பெற்று அதற்கு பதிலாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஊரடங்கை நேற்று…