தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 27.12.2021
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
திருவனந்தபுரம் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் கேரள அரசு 4 நாட்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளிலும் வேகமாகப்…
டெல்லி: கொரோனா மற்றும் ஒமிக்ரான்(Omicron) பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பயன்படாது, எல்லைகள் தொற்று பரவலை தடுக்காது என தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (என்.ஐ.இ)…
டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், முதன்முறையாக கோவா மாநிலத்தில் ஒருவருக்கு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்றும், 34 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு மக்கள்…
டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணிவரையிலான கடந்த 24மணி கொரோனா பாதிப்பு…
டில்லி ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில்…
ஷீரடி: ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி…
சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…
டில்லி இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. பிறகு அது இந்தியா…