ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குபதிவு
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறியவர்கள் மீது காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை கால்துறையினர்…