Tag: of

ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குபதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறியவர்கள் மீது காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை கால்துறையினர்…

கொரோனா பாதிப்பு: குஜராத்தில் 14 மாத குழந்தை உயிரிழப்பு

குஜராத்: குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து…

கொரோனா பாதிப்பு: அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் தொலைபேசிய பேசிய பின்னர், புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஹைட்ராக்ஸி…

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது: ஆராய்சியாளர் கருத்து

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை சென்று தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன்(ஐ.சி.எம்.ஆர்) கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின்…

சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு

குஜராத்: குஜராத்தில் உள்ள சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி…

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானத்திற்கு பாராட்டு

புது டெல்லி: பாகிஸ்தான் வான்வழி வழியாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரத்திற்கு உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற இந்திய விமானத்தைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்துக்கு துறையினர் பாராட்டியுள்ளனர். உலகையே புரட்டிப் போட்டுள்ள…

ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்கள் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இந்தியாவின் 30 % மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது: அதிகாரிகள் தகவல்

பெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் உள்ள 720…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்…