Tag: No

மெகபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் மூன்று மாதங்கள் நீடிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்கள் நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

ஏப்ரல் 3-க்குப்பின் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை- கோவா முதல்வர் அறிவிப்பு

கோவா: கோவாவில் கடைசியாக ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பின் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு…

டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை- அரவிந்த் கெஜிரிவால்

டெல்லி: 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என…

கொரோனா எதிரொலி- மகாராஷ்டிராவில் செய்திதாள் விநியோகிக்க தடை

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…

எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என டி.சி.எஸ் அறிவிப்பு

புது டெல்லி: எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்திய…

விழுப்புரத்தில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார துறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை…

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது: ஆராய்சியாளர் கருத்து

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை சென்று தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன்(ஐ.சி.எம்.ஆர்) கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளிகளில் யோகா

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா…

இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா? ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கதறல்

டெல்லி: முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது…