கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு
அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…
அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…
சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…
புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் இருந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா…
சென்னை: கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை…
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில்…
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து திருமணம், இறப்பு, சிகிச்சைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள், மாவட்டத்தின் உள்ளே பிற…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரபிக்கடல்…
பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். “உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில்…
சென்னை: “தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி…
சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர்…