Tag: news

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி…

ஒன்றிய இணை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 150 கோடி பாலம் இடிந்து விழுந்து சேதம்

நாகர்கோவில்: பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் நிதியில் கட்டப்பட்ட பாலம் இரண்டே வருடத்தல் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய அரசு சார்பில்…

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம்…

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி…

மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து ஆண்களிடம் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் அரசு பஸ்ஸில் பயணிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயணச்சீட்டை வட மாநிலத்தவருக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படம்.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்

சென்னை: கருணாநிதியின் முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி சென்னை…

நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப உள்ளோம்  – டி.ஆர் பாலு 

சென்னை: நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளோம் என்று நாடாளுமன்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

ஆவின் முறைகேடு புகார் எதிரொலி – 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில்…

காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக அதேரஞ்சன் சவுத்ரியே தொடருவார் – சோனியா காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக அதேரஞ்சன் சவுத்ரி தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்,…

லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…