Tag: news

சென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி

சென்னை: சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில்…

கர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை

பெங்களூரு: கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை…

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட…

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது

மாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி…

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய…

‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ – சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்

சென்னை: ‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ என்று சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன்,…

2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரிப்பு: பிரதமர் மோடி உரை

டெல்லி: 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்து உள்ளதகா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர்…

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திருச்சி மாநகர பகுதிக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ,திசைகாட்டும் வழிக்காட்டி என்கிற…

குட்கா விவகாரம்: அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு…