சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…
சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினம்…
புதுடெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை…
சென்னை: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில்…
இந்தோனேசியா: ஒரே மணமேடையில் 2 பெண்களை இளைஞர் ஒரு திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தெங்காவைச் சேர்ந்த நூர் குஸ்னுல் கோதிமா,…
நியூயார்க்: கடந்த 1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் ஆண்டில் நிலவின் சுற்று வட்டப்பாதையில் “அப்பல்லோ 15” நுழைந்தது. அதற்கு அடுத்த நாள், விண்வெளி வீரர்கள் டேவிட்…
லண்டன்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக…
பெரு: பெருவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்…
காபூல்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட்…
சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு…