Tag: news

பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம்…

மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அசாமில்…

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு…

ஆக. 5 முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது…

டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை

நியூயார்க்: டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் என்று அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவிக்கையில், டெல்டா வகை கொரோனா…

புதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.…

கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை: கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன…

10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம்  விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: 10,11, 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் விரைவில் குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் நினைவு…

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா…