மதுசூதனன் மறைவிற்கு சசிகலா இரங்கல்
சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல்…
சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல்…
புதுக்கோட்டை: ரூ. 600 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய நிறுவனத்தில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை…
சென்னை: சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை…
டோக்கியோ: பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே இலக்கு என்று இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத்…
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்…
டோக்கியோ: ஒலிம்பிக்ஸில் அதிய பதக்கங்களைக் குவித்து ஆஸி., வீராங்கனை சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா, டோக்கியோ ஒலிம்பிக்களில் தனி நபருக்கான 100மீ, பட்டாம்பூச்சி, 50மீ பிரீஸ்டைல்…
சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியின் 4, 5 மற்றும் 6 வது கட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத்…
கோவை: கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா…
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு, இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு…