Tag: news

50% அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: 50% அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரில் அமெரிக்கா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக வெள்ளை…

10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

சென்னை: 10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுத்துபவர்களுக்கான தேர்வுகள்…

தோனியின் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ப்ளூ ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.…

சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு வரும் 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா…

ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மதத்தை அவமதித்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் எதிரொலி – பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் மாவட்டத்தில்…

டெக்சாஸ்  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹூஸ்டன்: டெக்சாஸில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இங்கிலாந்து அறிவிப்பு 

புதுடெல்லி: இந்தியாவுக்கான கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. கொரோனா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்படுகிறது. இதன் மூலம், இந்தியா, சிவப்பு இருந்து அம்பர் நிற பட்டியலுக்கு…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இந்தோனேசிய மருத்துவ…