Tag: money laundering

பணமோசடி வழக்கு : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை…

போலி நகையை அடகு வைத்து பண மோசடி: சென்னையை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் கைது…

சென்னை : போலியான பெயர் முகவரி விபரம் கொடுத்து ஒரு நபர் 2 பவுன் எடையுள்ள போலி நகையை தங்க நகை எனக் கூறி அடமானம் வைத்து…

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளது. 2011 முதல்…

சவுக்கு சங்கருக்கு மேலும் ஒரு வழக்கில் நீதிமன்றம் ஜாமீன்!

கரூர்: திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில், பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்…

சட்டவிரோத பண பரிமாற்றம்: சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்க்துறை திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கம்…

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) தொடங்கிய பணமோசடி விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. ED சம்மனை ரத்து செய்ய மறுத்த கர்நாடக…

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம்…

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்….. அதிர்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி.யான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் உள்பட நெருங்கிய உறவினர்களின் 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு….

ஜெய்ப்பூர்: பண மோசடி புகார் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் உள்பட நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டுநடத்தியது. இது பரபரப்பை…

ரூ. 538 கோடி முறைகேடு : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின்…