கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி : டிடிவி. தினகரன்
கரூர்: கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…