Tag: modi

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…

அரசு பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்… பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் 15 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய (07-04-2020) நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

கொரோனா நிதியாக தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…

ஏற்றச்சொன்னது விளக்கை  மாசுபடுத்தியது காற்றை..

ஏற்றச்சொன்னது விளக்கை மாசுபடுத்தியது காற்றை.. ’எள் என்பதற்குள் எண்ணெய்யாக்குவது’’ கட்சி தொண்டர்களுக்கு அழகு தான். ஆனால் சில நேரங்களில் எல்லை மீறிப்போனால் என்ன ஆகும்? இது தான்…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

நாளை கம்பியூர்ட்டர், ஃபேன், ஏசி, உள்ளிட்ட எதையும் அணைக்க வேண்டாம் : அரசு விளக்கம்.

டில்லி நாளை இரவு 9 மணிக்கு விளக்குகள் அணைப்பதால் வோல்டேஜ் பாதிக்காது எனவும் கம்ப்யூட்டர், ஃபேன், ஏசி போன்ற எதையும் அணைக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு…

தீபம் ஏற்றச் சொல்லும் பிரதமர் மோடிக்கு ப சிதம்பரம் கண்டனம்

டில்லி பொருளாதாரம் குறித்து அறிவிக்காமல் தீபம் ஏற்றச் சொன்ன பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடெங்கும் 21…

மதஅமைப்புகள் 80% சொத்துக்களை நிதியாக வழங்க வேண்டும்! மோடியை வற்புறுத்தும் சிறுவன்

டேராடூன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத நிறுவனங்களின் நிதியில் இருந்து 80% வழங்க உத்தரவு இடுமாறு பிரதமர் மோடிக்கு ஒரு 15 வயது சிறுவன் கடிதம் எழுதி…

ஒரேநாளில் 865 பேரை கொரோனாவுக்கு பறிகொடுத்த அமெரிக்கா… டிரம்ப் வேதனை..

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 865 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுதான், இதுவரை வெளியான உயிரிழப்பிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பம்…