ஒரே நாளில் ரூ.272 கோடி வருவாய்! பதிவுத்துறை சாதனை…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 30-4-2025 அன்று ஒரே நாளில் பதிவு துறையில், ஆவண பதிவு காரணமாக, ரூ. 272.32 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 30-4-2025 அன்று ஒரே நாளில் பதிவு துறையில், ஆவண பதிவு காரணமாக, ரூ. 272.32 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…
சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி (ஏறக்குறைய 6 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்…
சென்னை: மினி பேருந்துக்கு அனுமதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டது என மதுரையில் பேருந்து சர்விஸ் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு அரசு சார்பில்…
சென்னை: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காட்டப்படுகிறது , இதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் என டைரக்டர் ரஞ்சின் அமைப்பான நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்து…
சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறை வருமானம் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும், இதுவரையில் இல்லாத வகையில் ரூ.1984.02/- கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…
மதுரை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள இந்த காலக்கட்டத்தில், மதுரையில், புதிய கான்கிரிட் கால்வாய் அமைக்கும் பணியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில்…
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த…
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதிவரை முதலிடத்தில் இருந்து வந்த அபிசித்தருக்கு கார் பரிசு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் ‘ அரசியல்…
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா…
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள புழல் ஏரி உடையும் நிலையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அங்கு இரு அமைச்சர்கள் நேரடி ஆய்வு செய்தனர். இதையடுத்து,…