Tag: Meghalaya

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற…

‘முக்கோண காதல்’ மேகாலயா தேனிலவு படுகொலையைத் தீர்க்க முடியாமல் திணறும் மூன்று மாநில போலீசார்… சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை…

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில்…

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புது ஜோடி… கணவரை கொன்றதாக மனைவி கைது…

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின்…

மேகாலயாவில் 3.5 ரிக்டர் நில நடுக்கம்

ஷில்லாங் நேற்று மாலை மேகாலயாவில் 3.5 ட்ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைகள் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம்…

ஆளும் கட்சியில் இணையும் பதவி நீக்கம் செய்யப்பட்ட 2 காங்கிரஸ் எம் எல் ஏக்கள்  

சில்லாங் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் செய்த 2 எம் எல் ஏக்கள் ஆளும் கட்சியில் இணைய உள்ளனர். மேகாலயாவில் கட்சிக்கு விரோத…

இந்திய சிந்தனைக்கு எதிரான பொதுச் சிவில் சட்டம் : மேகாலயா முதல்வர்

ஷில்லாங் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சிந்தனைக்கு எதிராக பொதுச் சிவில் சட்டம் உள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். பாஜகவின் மத்திய அரசு நாடெங்கும் பொதுச்…

தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..

“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். ‘தி வயர்’ இதழுக்காக…

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: மேகாலயாவில் ஊரடங்கு

ஜெயின்டியா ஹில்ஸ்: வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக மேகாலயாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு…