Tag: maharashtra

மகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 6,798 பேருக்கு கொரோனா…

மகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா…

மகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,059 பேருக்கு கொரோனா…

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமாக பரவி…

மகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா…

மகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் புதியதாக 6,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,38,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று…

வெள்ள நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் கோடி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் கோடியை நிவாரணமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மகாராஷ்டிர ஆளும் கட்சி சார்பில்…

ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார்

மும்பை பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை அன்று தனது ஆதரவாளர்களுடன் தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார். மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான…

மகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா…

சிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு

மும்பை சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது. சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு விசாரணை செய்யப் பல மாநிலங்கள் அனுமதி…