Tag: lock down

ஊரடங்குக்கு பிறகு பணி தொடங்கும் போது பணி நேரத்தை நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு

டில்லி ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்குக்குப் பிறகு பணி நேரங்களை 12 மணி நேரமாக நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தாக்குதல் காரணமாக ஏப்ரல்…

1200 வெளி மாநில தொழிலாளர்களுடன் தெலுங்கானா – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் கிளம்பியது

லிங்கமபள்ளி, தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 1200 வெளி மாநில தொழிலளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பி உள்ளது. மத்திய அரசு…

ஊரடங்கிலும் அடங்காத பலாத்காரம்..  இளம் சிறார்களின் பாலியல் வெறியாட்டம்….

ஊரடங்கிலும் அடங்காத பலாத்காரம்.. இளம் சிறார்களின் பாலியல் வெறியாட்டம்…. புதன்கிழமை அன்று இரவு எட்டு மணிவாக்கில் பாதர் நகரிலிருந்து அண்ணன், தங்கை இருவர் தங்களின் இருசக்கர வாகனத்திற்கு…

சில ஆயிரம் கி.மீ. பேருந்து  பயணம்… மத்திய அரசை வறுக்கும் பினராயி … 

சில ஆயிரம் கி.மீ. பேருந்து பயணம்… மத்திய அரசை வறுக்கும் பினராயி … வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி…

நோ ரீடெயில்.. ஒன்லி ஹோல் சேல்..  மதுக்கொள்ளையரின் புதுவித வியூகம்.. 

நோ ரீடெயில்.. ஒன்லி ஹோல் சேல்.. மதுக்கொள்ளையரின் புதுவித வியூகம்.. ஊரடங்கு காரணமாகக் கிட்டத்தட்ட 40 நாட்களாக மதுக்கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. தொடக்கத்தில் மதுக்கடைகளை உடைத்து பாட்டில் ,பாட்டிலாக,…

கொரோனா பலி எண்ணிக்கை குறைவால் ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு

மாட்ரிட் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கை நான்கு கட்டங்களாக தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக…

ஊரடங்கு : படிப்படியாகத் தளர்த்த தமிழக முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர். நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது..…

ரிலையன்ஸ் ஹைட்ரோ கார்பன் ஊழியர்களுக்கு ஊதிய வெட்டு

மும்பை ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகம் ஊதிய வெட்டை அறிவித்துள்ளது. ரிலையான்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் முக்கியமான ஒன்றாகும்.…

கடும் விலை சரிவால் கால்நடைகளுக்கு விருந்தாகும் காய்கறிகள்

சிம்லா ஊரடங்கு காரணமாக இமாசல பிரதேசத்தில் காய்கறிகள் தேங்கிப் போனதால் கடுமையாக விலை குறைந்துள்ளது. இமாசலப் பிரதேச மாநிலத்தில் மலைப் பகுதி காய்கறிகளான கோஸ், காலிஃப்ளவர்,, பச்சைப்…

பணி நீக்கத்தால் இந்தியா திரும்ப விரும்பும் 56000 கேரள மக்கள் : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் பணி நீக்கத்தால் வெளிநாடுகளில் வசிக்கும் 56000 கேரள மக்கள் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…