சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு
சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1493…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று 40ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள்,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில்…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 38327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், இன்று (19/06/2020 6 PM)…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று (19/06/2020) காலை 10 மணி நிலவரப்படி கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.…
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற…