கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 3ஆக உயர்வு!
திருவனந்தபுரம்: உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவி வருகிறது. கேரளாவில் கோரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதை…
திருவனந்தபுரம்: உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவி வருகிறது. கேரளாவில் கோரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதை…
திருவனந்தபுரம் கொரோனா வைரசால் தாக்கப்பட்ட இரண்டாம் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவில் இதுவரை…
திருவனந்தபுரம்: குடியரசு தினத்தில் கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியால் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 620 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.…
டில்லி வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார்.…
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் மாநில சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 230 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.…
வரும் 6ம் தேதி சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேளர தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி…
கொச்சி பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம்…
கண்ணூர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கேரள மாநில ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத்…
தலச்சேரி இந்தியாவில் முதன் முதலாகக் கிறிஸ்துமஸ் கேக் செய்யப்பட்டது குறித்த செய்தி இதோ உலகெங்கும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள்…
திருச்சூர் திருச்சூரில் அரசு முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு முதியவரும் மூதாட்டியும் திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ராமவர்மபுரம் பகுதியில் ஒரு…