அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் இடுக்கியை வைத்து தைத்த விவகாரம்… மருத்துவ குழு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார் ஹர்சினா அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற…