Tag: kerala

அசத்தும் காங்கிரஸ்: கட்சிக்குள் திருநங்கைகள் அணி..

அசத்தும் காங்கிரஸ்: கட்சிக்குள் திருநங்கைகள் அணி.. அரசியல் கட்சிகள், தங்கள் இயக்கத்தில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி…

பினராயி விஜயன் மகள் வீணா – டிஒய்எப்ஐ தலைவர் முகம்மது ரியாஸ் திருமணம்…?

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா, டிஒய்எப்ஐ தலைவர் முகம்மது ரியாசை திருமணம் செய்ய உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா…

வெளிநாட்டில் கணவர் இறந்த மறுநாள் குழந்தை பெற்றெடுத்த பெண்..! கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்: துபாயில் கணவர் இறந்த மறுநாளே கேரளாவில் உள்ள அவரது மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் நிதின். அவரது மனைவி அதிரா. இருவரும்…

வரும் 14 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு : ஒரு மணி நேரத்துக்கு 200 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை வரும் 14 ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 200 பக்தர்கள் வீதம் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட…

கேரளாவை போன்று இமாச்சலில் ஒரு சம்பவம்: சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்த கும்பல்

சிம்லா: கேரளா சம்பவத்தை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்திலும், சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு படுகாயமடைந்தது. கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்து கொடுத்து…

வாயைக் கொடுத்து  வாங்கி கட்டிய  மேனகா காந்தி..

வாயைக் கொடுத்து வாங்கி கட்டிய மேனகா காந்தி.. நாட்டில் உள்ள ஜந்துக்களுக்கு எல்லாம், தன்னை ‘காட்பாதர்’ ஆக காட்டிக்கொள்பவர், பா.ஜ.க. வின் எம்.பி.யான மேனகா காந்தி. இப்போது…

சம்பளத்தைக் குறைக்க நடிகர்களுக்கு ‘கெடு’..

சம்பளத்தைக் குறைக்க நடிகர்களுக்கு ‘கெடு’.. கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது. கொரோனாவால் திரைப்பட தொழில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மலையாள நடிகர்கள்,…

கொரோனா அச்சம் : திருவனந்தபுரம் ஜும்மா மசூதி திறக்கப்பட மாட்டாது என அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரள அரசு அனுமதி அளித்தும் கொரோனா அச்சம் காரணமாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் ஜும்மா மசூதி திறக்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய ஊரடங்கில்…

கேரளா யானை மரண விவகாரம்: முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் காட்டு யானை உணவு தேடி கிராமத்துக்கு வந்த நிலையில் யாரோ…

மரணமடைந்த யானை சாப்பிட்டது அன்னாசி இல்லை – தேங்காய் : புது தகவல்

திருவனந்தபுரம் மரணம் அடைந்த யானை சாப்பிட்டது அன்னாசி இல்லை எனவும் தேங்காய் எனவும் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் மலப்புரம் பகுதியில் சுற்றுத் திரிந்த ஒரு…