கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 12,480 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில், முன்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில், முன்…
திருவனந்தபுரம்: மகாராஷ்டிராவில் இருந்து கேரளாவில் உள்ள விண்வெளி மையத்துக்கு தேவையான முக்கிய எந்திரத்தை ஏற்றிய மெகா லாரி ஓராண்டு கழித்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில்…
டெல்லி: தூதரகம் பெயரை பயன்படுத்தி 230 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து…
மலப்புரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழி பெயர்த்த மாணவிக்குக் கல்லூரியில் படிக்க முஸ்லிம் லீக் உதவ முன் வந்துள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால்…
திருவனந்தபுரம்: ஸ்வப்னாவிடமிருந்து கடத்தல் தங்கம் வாங்கிய நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி இருப்பது தங்கக்கடத்தல் விவகாரம்.…
திருவனந்தபுரம் நாட்டை உலுக்கி வரும் கேரள தங்கக் கடத்தல் தொடர்பாக தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. சமீபத்தில் கேரள மாநிலத்தில் நடந்துள்ள…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்த கேரளாவில் சில வாரங்களாக…
திருவனந்தபுரம்: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவை மட்டுமல்ல, நாடடையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த…
திருவனந்தபுரம்: கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதியாக, ஒட்டு மொத்த எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது. கேரளாவில் சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி…