Tag: kerala

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

கோழிக்கோடு விமான விபத்து: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

மாஸ்கோ: கோழிக்கோடு விமான விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன்…

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டத்தில், கன மழை…

வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றானது டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு…

மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 39 பேர் கதி என்ன?

மூணாறு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இதுவரை 24 பேரின் உடல்கள்…

விமான விபத்தில் மீட்புப் படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ஷைலஜா

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தின் போது களம் இறங்கிய மீட்புப் படையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரளா சுகாதார அமைச்சர்…

கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை: கொரோனா எதிரொலியாக உறவினர்கள் பார்க்க தடை

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா…

கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்: ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் வந்த…

கோழிக்கோடு விமான விபத்தில் பைலட் உள்பட 3 பேர் பலி: 04832719493 என்ற உதவி எண் அறிவிப்பு

கோழிக்கோடு: கேரளா விமான விபத்தில் விமானி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி…

கேரளாவில் 191 பயணிகளுடன் வந்த துபாய் விமானம் திடீர் விபத்து: தரையிறங்கிய போது 2 ஆக உடைந்தது

கோழிக்கோடு: கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் சிக்கி…