Tag: karnataka

கர்நாடகாவில் தமிழ்  குடும்பத்தை காருடன்  எரித்துக் கொல்ல முயற்சி!

தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு…

பெங்களூரு:   கே.பி.என் பஸ்களை  அந்த நிறுவனமே எரித்ததா? போலீஸ் விசாரணை

பெங்களூரு: காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கலவர சூழல் நிலவுகிறது. தற்போது நிலைமை ஒரளவு சீரடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கலவர நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட…

கர்நாடகத்தின் அராஜகமும் தமிழகத்தின் மாண்பும்!

மேலே உள்ள ஒளிப்படம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது. கீழே உள்ள ஒளிப்படம், தமிழக தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்டது. சட்டத்தை மதிப்பது என்றால் என்ன என்பதை, தமிழகத்திடம்…

வன்முறைகள் கவலை தருகின்றன: பொறுப்புடன் செயல்படுங்கள்! மோடி அறிவுரை!

டில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கர்நாடக,…

பிரச்சினை ஏற்பட்டால் கர்நாடக தமிழர்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்…

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு உட்பட அனைத்து பகுதி தமிழ்ச் சங்கங்களும் மாநில அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றன.…

கர்நாடக கலவரத்தில் செல்பி எடுக்கும் கன்னட இளைஞர்கள் !

பெங்களூரு: செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆபத்தான மலை உச்சி, கடல் பகுதிகளில் செல்பி எடுக்க ஆர்வப்பட்டு உயிரை இழந்தவர்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இது இன்னொரு…

காவிரி பிரச்சினையை எம்.ஜி.ஆர்.  எதிர்கொண்டது எப்படி

ராமண்ணா வியூவ்ஸ்: எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால், அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை –…

கர்நாடகா:  துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு!  பல இடங்களில் மயான அமைதி!!

பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த…

கர்நாடகா வன்முறை: 16ந்தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

“உயிர் பிழைத்தது அதிசயம்!!” : கர்நாடகத்திலிந்து தப்பி வந்த தமிழர்கள் கதறல்

ஓசூர்: கன்னட வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வந்தோம் என, கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த தொழிலாளிகள் தெரிவித்தனர். காவிரி நீர்…