Tag: government

தமிழகத்தில் 9,11ஆம் வகுப்புகள் – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம்

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி,…

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம்?

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை…

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது- ஸ்டாலின்

வேலூர்: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில்…

அரசுக்கு எதிரான மனநிலையில் ஆசிரியர்கள்

சென்னை: அரசுக்கு எதிரான மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.…

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை

சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்

வா‌ஷிங்டன்: கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த…

தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலை! தமிழகஅரசு கவனிக்குமா?

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், கட்டுமானப் பொருகளின் தொடர் விலை உயர்வு, கட்டுமான நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதை…

நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் – அரசு எச்சரிக்கை

சென்னை: மினி கிளினிக்குகளில் பணிபுரிய நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா…

புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பை ஏற்கலாமா? : விவாசாயிகள் சங்கம் இன்று முடிவு

புதுடெல்லி: டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகளை புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இதில் பங்கேற்பது குறித்த முடிவை விவசாய அமைப்புகள் இன்று எடுக்கின்றன. சீர்திருத்தம் என்ற…