Tag: Government of Tamil Nadu

பேரறிவாளனின் விடுதலை விவகாரம்: ஆளுநர் முடிவு தெரிவிக்காத நிலையில் 9ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், ஒருவாரத்தில்…

தமிழகத்தில் அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை! தமிழகஅரசு

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த உன்னதமான திட்டம்…

மக்கள் சேவகனாகவே பணியாற்றி வருகிறேன்! சேலத்தில் முதல்வர் பழனிசாமி உருக்கம்…

சேலம்: முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு இல்லை என்றும் மக்கள் சேவகனாகவே பணியாற்றி வருகிறேன் என்று சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி…

தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு வார விடுமுறை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர காவல்துறை…

தமிழகஅரசின் விசாரணை குழுவை சந்திக்க தயார்! தமிழகஅரசுக்கு சூரப்பா பதில்

சென்னை: ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை; தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது, இருந்தாலும் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழகஅரசுக்கு அண்ணா பல்கலைக்கழக…

அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு ரத்து…

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழகஅரசு உத்தரவு

சென்னை: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழகஅரசு நெறிமுறைகளை வழங்கி உத்தரவிட்டுஉள்ளது. இதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களையும் வகையில் வட்டாட்சியா்களுக்கு தகுந்த…

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்! சூரப்பாவிடம் தமிழகஅரசு விளக்கம் கேட்பு…

சென்னை: ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட…

மெரினாவுக்கு வர பொதுமக்களுக்கு எப்போது அனுமதி? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின் முடிவு என்ன என்பது குறித்து பதில்…

ரேஷன் கடைகளுக்கு மீண்டும் 3வது வார சனிக்கிழமை விடுமுறை! தமிழக அரசு

சென்னை: ரேசன் கடை ஊழியர்களுக்கு கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்கி உள்ளது தமிழகஅரசு இந்த மாதம் முதல் நவம்பர் வரை ரேஷன் கடைகளுக்கு…