Tag: gandhi

காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

உதய்பூர்: காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய…

அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை – சோனியா காந்தி

புதுடெல்லி: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். வரும்…

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை பிரியங்காவிடம் ஒப்படைக்க தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸின் தலைமையை பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிந்தன் அமர்வில் சில தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸின் சிந்தன் அமர்வு கூட்டம்…

உதய்பூர் சிந்தன் ஷிவிரில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உதய்பூர்: ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென உதய்பூர் சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும், பாஜகவுக்கு…

உண்மையைப் பேசுவது தேசபக்தி – ராகுல் காந்தி

புதுடெல்லி: உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.…

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை…

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி – ராகுல் காந்தி

வாரங்கல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம்,…

மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், மோடி அரசு “ஆக்கிரமிப்புகளை அகற்ற…

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,…

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை ஆய்வு செய்து  விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது காங்கிரஸ் குழு 

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சி குறித்த விரிவான அறிக்கையைக் காங்கிரஸ் குழு சமர்ப்பித்தது, சோனியா காந்தி இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…