Tag: gandhi

ராகுல் காந்தி மீது மான நஷ்ட வழக்கு போட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு 1000 ரூ. அபராதம் விதித்தது மகாராஷ்டிர நீதிமன்றம்

மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிவாண்டி நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிரா மாநில…

சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி, ரன்தீப்…

370 – 400 சீட்டுகளை இலக்காக கொண்டு செயல்படுங்கள் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் படுத்த தேவையான திட்டங்கள் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் நேற்று ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா…

ராகுல் காந்தியின் கொள்கை பிடிப்புக்கு மரியாதை… தனது சொத்துக்களை ராகுல் பெயருக்கு உயிலெழுதிய மூதாட்டி…

உத்தரகாண்ட் மாநிலம் தேராதூனைச் சேர்ந்தவர் புஷ்பா முஞ்சியால், 78 வயதாகும் இவர் 15 சவரன் தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் தலைவர்…

இன்று சந்திக்கிறார் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி

புதுடெல்லி: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை தெலுங்கானாவில் உள்ள கட்சித் தலைவர்களை…

ஹிமாச்சல பிரதேச கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில்…

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க இளைஞர்களுக்கு வழி விட தயார் : ப. சிதம்பரம் பேட்டி

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி…

காங்கிரஸ் தலைவராக சோனியா தொடர்வார் : நிர்வாகிகள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா தொடர்வார் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனை…

ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராகவும், வருங்கால பிரதமராகவும் வரவேண்டும் – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

புதுடெல்லி: ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்மட்டியின் கடைசி…

“நான் இறப்பேனே தவிர பொய் சொல்ல மாட்டேன்” – ராகுல் காந்தி

உத்தரபிரதேசம்: உக்ரைனில் சிக்கியுள்ள நமது இளைஞர்களை மீட்காமல், அங்குள்ள கல்லூரிகளில் ஏன் படிக்கசென்றீர்கள் என பாஜகவினர் கேட்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில்…