ராகுல் காந்தி மீது மான நஷ்ட வழக்கு போட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு 1000 ரூ. அபராதம் விதித்தது மகாராஷ்டிர நீதிமன்றம்
மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிவாண்டி நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிரா மாநில…