Tag: EPS

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, ஈ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே…

ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்: தமிழகஅரசு சார்பாக அமைச்சர்கள் மரியாதை… முதல்வர் புகழாரம்

நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர்…

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: ஈ.பி.எஸ் தரப்பு தகவல்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என…

எடப்பாடியை எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது! வைத்தியலிங்கம்

சென்னை: எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மன்னிக்காது என ஓபிஎஸ் ஆதரவர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து ஒபிஎஸ்-ஐ பல மூத்த தலைவர்கள்…

ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.…

அதிமுக பொதுக்குழு வழக்கு: தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என ஓபிஎஸ் தரப்பு தகவல்…

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு…

விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு…

சென்னை; தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அகமதாபாத் புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஒபிஎஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… தர்மம்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம்: சிபிசிஐடி காவலுக்கு வந்த பள்ளி நிர்வாகிகள் முன்கூட்டியே சிறையில் அடைப்பு…

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் வழங்கிய…