சென்னை:
திமுக பொதுக்குழுவுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் வெளியான தீர்ப்பை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.