Tag: EPS

ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு – தமிழக அரசு

சென்னை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாத்…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

தமிழக மக்களின் உடல் நலனை பாதுகாக்க ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்

சென்னை தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல்நலனை மேம்படுத்த அரசு ‘ஆரோக்கியம்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியஅளவில் கொரோனா பலி எண்ணிக்கை 680 ஐக்…

தமிழகத்தில் இன்று 33பேர்: கொரோனா பாதிப்பு ண்ணிக்கை 1629ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 15 பேர்…

இன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் மட்டுமே பலியான நிலையில், புதியதாக 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1596…

கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு…

கொரோனாவை பணக்காரர்களே இறக்குமதி செய்தார்கள் – தமிழக முதல்வர்

சென்னை கொரோனா பணக்காரர்களால் பரவிய நோய் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், “கொரோனாவை தமிழக அரசு கட்டுக்குள்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர்,…

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த விஜயபாஸ்கர்… இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுக அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் ஒரங்கப்பட்டிருந்தார். இந்த…