பாராளுமன்ற தாக்குதலில் விடுதலை செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர்.கிலானி மரணம்
டில்லி கடந்த 2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். டில்லியில்…