Tag: died

அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை..

அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை.. பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகோபர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 2 வயதுக் குழந்தைக்கு இரு…

ஊரடங்கு உத்தரவால்  ஓடும் நதியில் உயிர் துறந்த  கண்டக்டர்..

ஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்.. கர்நாடக மாநில அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர், மல்லப்பா. பல்லாரி பணிமனையில் 12 ஆண்டுகளாக…

கொரோனா நோயாளியைக் காப்பாற்ற  கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்..

கொரோனா நோயாளியைக் காப்பாற்ற கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்.. டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் ஷாஜஹான் என்ற பெண் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

ஊரடங்கில் சோகம்… செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…

பத்ம விருது பெற்ற பக்தி பாடகர் கொரோனாவுக்கு பலி

அம்ரிதசரஸ் பத்மஸ்ரீ விருது பெற்ற சீக்கிய பக்திப்பாடகர் நிர்மல் சிங் இன்று அதிகாலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துப் பலி ஆனோர் எண்ணிக்கையும்…

வெண்டிலேட்டர் வேண்டாம் என தியாகம் செய்த பெல்ஜியம் மூதாட்டி கொரொனாவால் மரணம்

பின்கோம், பெல்ஜியம் பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் தாக்கப்பட்ட ஒரு மூதாட்டி வெண்டிலேட்டர் வேண்டாம் எனத் தியாகம் செய்து மரணம் அடைந்துள்ளார். உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி…

கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவ அறிக்கையில் உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவால் மரணம்

டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் 

லாஸ் ஏஞ்சலஸ் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். பிரபல கூடப்பந்து வீரரான கோப் பிரயண்ட் கடந்த 20 வருடங்களாகக்…