Tag: died

தென்னக ரயில்வேயும் கொரோனா பாதிப்பும் : ஒரு கண்ணோட்டம்

சென்னை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு பெண் ரயில்வே ஊழியர் உயிர் இழந்துள்ளார். உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில்…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053…

ஒலிம்பிக் ஹாக்கி வீரர்  மாரடைப்பால் மரணம்

மொகாலி ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 1948, 1952 மற்றும் 1967 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தங்கப்பதக்கம்…

கொரோனாவில் இருந்து கணவனைக்  காப்பாற்ற, உயிரை விட்ட மனைவி..

கொரோனாவில் இருந்து கணவனைக் காப்பாற்ற, உயிரை விட்ட மனைவி.. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கை சேர்ந்த பாசுதேவ் மாதோ என்பவர் மும்பையில் பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அங்கிருந்து…

சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்

சென்னை இன்று அதிகாலை சுமார் 1 மணிக்குச் சென்னை மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர்…

சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’..

சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’.. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் ரெம்சங்கா என்பவர் சென்னையில் உள்ள ஓட்டல் நிர்வாக கல்லூரியில் படித்து வந்தார். கடந்த…

ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?..

ட்ரீட்மென்ட் கிடையாது கிளம்புங்க…போலீசுக்கே இந்த கதி?.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனா வைரசுக்கு ஏற்கனவே இரண்டு போலீசார் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள குர்லா பகுதியில் போக்குவரத்து…

கனடா: மூன்று மகள்களை அநாதைகளாக்கி கொரோனாவில் உயிர் இழந்த தமிழ் தம்பதி

பிராம்ப்டன், கனடா கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர். கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில்…

இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கொரோனாவால் பலி : அரசு மவுனம்

மும்பை இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும்…