Tag: died

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா மரணம்

கொல்கத்தா மூன்று முறை மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவியும் ஏழு முறை எம் எல் ஏ பதவியும் வகித்த சோமன் மித்ரா மரணம் அடைந்துள்ளார். மேற்கு…

கொரோனா: சென்னையில் இன்று மேலும் 18 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில், மேலும் 18 பேர் சிகிச்சை…

கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் உயிர் இழந்த சோகம்..

கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் உயிர் இழந்த சோகம்.. கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்பவர்கள், டாக்டர்கள். வைரஸ் தங்களைத் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையிலும்,…

கொரோனா அச்சத்தால்  பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட  மாணவி பலி..

கொரோனா அச்சத்தால் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி பலி.. உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகோகாபாத்தை சேர்ந்த அன்ஷிகா என்ற மாணவியின் குடும்பம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லிக்கு…

கொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன?

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில் கொரோனாவால் சுமார் 20,500 க்கும் மேற்பட்டோர்…

கொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு – முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 26ம் தேதி திருச்சி…

சாத்தான்குளம் விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணையே சிறந்தது- ப. சிதம்பரம்

நெல்லை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர்…

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி.. கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது…

ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்..

ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்.. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸில்…

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி..

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி.. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவிலுள்ள MBS மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 40 வயது நோயாளியின் உறவினர் ஒருவர், ஏர் கூலரை…